Sunday, September 11, 2016

குஜராத்தில் மாமூல் தராததால் ஹூசைன் அடித்து கொல்லப்பட்டுள்ளார்!

குஜராத் பாவ் நகர் பகுதியில் ரஃபீக் ஹூசைன் என்ற காய்கறி வியாபாரி ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இங்கு விடு வாங்கினால் எங்களுக்கு மாமூல் தர வேண்டும் என்று சில காவிகள் ரஃபீக் ஹூசைனை மிரட்டியுள்ளனர். 'நானே கடனுக்கு வீட்டை வாங்கியுள்ளேன். இவ்வளவு அதிகம் கமிஷன் என்னால் தர இயலாது' என்று ஹூசைன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவிகள் ஹூசைனை நடு ரோட்டில் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளனர்.

மோடியும் அமீத்ஷாவும் வளர்த்து விட்ட வானரப் படைகள் இன்று பணத்துக்காக கொலை செய்யும் வரை இறங்கியுள்ளது. வருங்கால இந்தியா மிக பயங்கரமான அழிவை சந்திக்க இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)