'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, March 23, 2017
அபுதாஹிரின் மனைவி கண்ணீர் மல்கப்பேட்டி...
கோவையில் அபுதாகிர் என்ற இளைஞரை சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் கடத்தி சென்று, கடுமையாக சித்திரவதை செய்து பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி காவல்துறை.....
கோவையில் கைது செய்யப்பட்ட அபுதாஹிரின் மனைவி கண்ணீர் மல்கப்பேட்டி...
எங்கள் பொறுமையின் அர்த்தம் கோழைத்தனம் என்பதல்ல...
நாங்கள் பொறுமையிழக்க வேண்டும் என்ற உங்கள் சதித்திட்டங்களை உணர்ந்தே இருப்பதால்..
நாங்கள் பொறுமையிழந்து விடமாட்டோம்..
அதே நேரம் போராட்டங்கள் மூலம் அநீதிக்கு எதிராய் போராடுவோம்..
அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்..
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)