‛‛ பார்வை தெரியாத திருதராஷ்டிர மன்னர், தன் மகன் துரியோதனனுக்கு உதவுவது போல், தேர்தல் ஆணையம் செயல்படுகிறது,''
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேடுகளை ஏற்க மறுக்கும் தேர்தல் ஆணையம், மகாபாரதத்தில் வரும் பார்வையற்ற திருதராஷ்டிரன் மன்னர் போல் செயல்படுகிறது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். விரைவில் டில்லி மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கெஜ்ரிவால் கூறி வருகிறார்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)