'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, April 02, 2017
விலங்கான பசு மனிதர்களுக்கு எப்படி தாயாக முடியும்?
'விலங்கான பசு மனிதர்களுக்கு எப்படி தாயாக முடியும்? பால் தருவதால் பசு தாயானால் ஓட்டகம், ஆடு போன்ற விலங்குகளை எதில் சேர்ப்பீர்கள்'
விலங்கான பசு மனிதர்களுக்கு எப்படி தாயாக முடியும்.
ReplyDeleteKaranam anputhaan