'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, May 16, 2017
ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுப்பது....!
ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுப்பது இந்தியாவில் இனக் கலவரத்தை தூண்டி சிறுபான்மையினரை ஒழிப்பதற்காக. தற்போது இதற்கு தமிழக அரசும் ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டது. நமது பாரத நாடு மிக ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)