Saturday, July 22, 2017

இறந்தவர் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது!

குவைத் சால்வா பகுதியில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த அப்துல் மஜீத்(61) த/பெ- அபுதாஹிர் கடந்த 18-7-2017 அன்று மரணமடைந்து விட்டார்.

அவரது ஜனாஸா நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான தூதரக மற்றும் இதர பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ சித்திக் அவர்கள் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்டது.

தகவல்: அஹமது மைதீன் மன்னார்குடி.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)