'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, August 23, 2017
ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலை!
மதரஸாவில் ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலைதான் இது. மதரஸாக்களின் கல்வித் திட்டத்தை முற்றாக மாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இஸ்லாமிய சமூகம் தற்போது உள்ளது.
இந்த பில்லி சுனியம் ஏவல் அனைத்தும் இவா் அரேபியாவிலிருந்து வந்த புத்தகங்களைப் படித்துதான் காாியங்களைச் செய்து வருகின்றாா்கள். இது போன்ற கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் இருக்கின்றாா்கள்.இந்துக்களும் இதில் விதிவிலக்கு இல்லை.சாமியாடிகள் உடுக்கு அடிப்பவா்கள் என்று எண்ணிக்கை இந்துக்கள் மத்தியில் சற்று அதிகம்.துக்ளக்கிலும் மறையகம் என்று இது போன்ற விளம்பரம் தவறாது வந்து கொண்டிருக்கின்றது.விளம்பரம் செய்து தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sir why no article about triple talaq.
ReplyDelete
ReplyDeleteஇந்த பில்லி சுனியம் ஏவல் அனைத்தும் இவா் அரேபியாவிலிருந்து வந்த புத்தகங்களைப் படித்துதான் காாியங்களைச் செய்து வருகின்றாா்கள். இது போன்ற கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் இருக்கின்றாா்கள்.இந்துக்களும் இதில் விதிவிலக்கு இல்லை.சாமியாடிகள் உடுக்கு அடிப்பவா்கள் என்று எண்ணிக்கை இந்துக்கள் மத்தியில் சற்று அதிகம்.துக்ளக்கிலும் மறையகம் என்று இது போன்ற விளம்பரம் தவறாது வந்து கொண்டிருக்கின்றது.விளம்பரம் செய்து தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.