Monday, August 27, 2018

இறைவனை தொழுவதில் அலட்சியமாக இருப்போர் கவனத்திற்கு!

இறைவனை தொழுவதில் அலட்சியமாக இருப்போர் கவனத்திற்கு!
கால் கைகள் நலமாக இருந்தும், வசதி வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் பள்ளியின் பாங்கோசை நம் காதில் விழுந்தும் அது வேறு யாருக்கோ சொல்லப்பட்டதாக கடந்து செல்கிறோமே! இந்த இளைஞனை பாருங்கள். கால் கைகள் ஊனமாக இருந்தும் தவழ்ந்தாவது தொழுகைக்கு பள்ளிக்கு வந்து விடுகிறார். இந்த இளைஞனின் முயற்சியில் ஐம்பது சதமாவது நம்மிடம் இருக்கிறதா?
--------------------------------------------
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (647)


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)