கேரள களப் பணியில் மதியம் சற்றே உணவருந்த இளைப்பாறும் இளைஞர்கள்!
இதே வயதுடைய இளைஞர்கள் பலர் ரஜினிக்கும், அஜீத்துக்கும் அவர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டும், டாஸ்மாக் கடையில் க்யூவில் நின்று கொண்டும் உள்ளனர். ஆனால் ஏகத்துவத்தை நெஞ்சில் சுமந்த இந்த இளைஞர்கள் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனின் பொருத்தத்தை எதிர் பார்த்து இரவு பகலாக வேலை செய்கின்றனர். இதில் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டது இன்னும் சிறப்பானது.
இந்த மக்களின் உழைப்பை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
இதே வயதுடைய இளைஞர்கள் பலர் ரஜினிக்கும், அஜீத்துக்கும் அவர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டும், டாஸ்மாக் கடையில் க்யூவில் நின்று கொண்டும் உள்ளனர். ஆனால் ஏகத்துவத்தை நெஞ்சில் சுமந்த இந்த இளைஞர்கள் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனின் பொருத்தத்தை எதிர் பார்த்து இரவு பகலாக வேலை செய்கின்றனர். இதில் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டது இன்னும் சிறப்பானது.
இந்த மக்களின் உழைப்பை இறைவன் பொருந்திக் கொள்வானாக!



No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)