'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 05, 2018
அழைப்பாளர்களை உருவாக்கியது தவ்ஹீத் ஜமாத்
மதரஸா சென்று படிக்காமல் கேட்டறிவைக் கொண்டு இது போன்ற ஆயிரம் ஆயிரம் அழைப்பாளர்களை உருவாக்கியது தவ்ஹீத் ஜமாத் செய்த பெரும் சாதனைகளில் ஒன்று.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)