Sunday, September 02, 2018

“முதியோர்களுடன் அழகிய பெருநாள் சந்திப்பு"

“முதியோர்களுடன் அழகிய பெருநாள் சந்திப்பு"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
குமரி மாவட்டம் - 
தக்கலை கிளை சார்பாக 22/08/2018 புதன் கிழமை அன்று பெருநாள் தொழுகைக்கு பின்பு முதியோர் இல்லம் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் கிளையின் உறுப்பினர்களோடு அங்கு சென்று, உறவுகளால் கைவிடப்பட்ட நமது தொப்புள் கொடி சொந்தங்களான முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் மனம் விட்டு பேசி, கிளை சார்பாக ஆப்பிள், மாதுளை, பிஸ்கெட் போன்ற உணவு பொருடகளை அவர்களுக்கு கொடுத்து.. பல படிப்பினைகளோடு திரும்பினோம்..

எல்லா புகழும் இறைவனுக்கே...



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)