Wednesday, September 26, 2018

பனாரஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடிக்கு நிகழ்ந்த அவமானம்!

பனாரஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடிக்கு நிகழ்ந்த அவமானம்!

உபியின் பனாரஸில் நடந்த கூட்டத்தில் பாதியிலேயே மோடியின் பொய் தகவல்களை கண்டு பொருக்காத மக்கள் கலைந்து செல்ல துவங்கினர். மோடி பரிதாபமாக 'அமருங்கள்... அமருங்கள்' என்று கூறியும் மக்கள் கேட்பதாக இல்லை. ஆட்சியில் இருக்கும் போதே கேவலத்தை சுமந்த பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம். இது தொடக்கமே... இனி இன்னும் இருக்கிறது.....


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)