'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, September 30, 2018
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களின் பணிகள்
அக்குரனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதரர்களில் ஒரு மாற்று மத சகோதரர் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களின் பணிகள் குறித்து மனம் திறந்து பேசுகிறார்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)