Monday, November 26, 2018

புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண முகாம்!

புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால், ஆறாம் கட்டமாக(நிவாரண பொருட்கள்) பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, உணவு & நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இடங்கள்:
முத்துப்பேட்டை
*ஆலங்காடு ஒன்றியம்*
*அய்ராக்கணி*
மாலை 4 மணி முதல்
பயனடைந்தோர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
புயலால் புரண்ட மக்கள் வாழ்க்கை..!
துயர் நீக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத்..!





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)