'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, November 17, 2018
தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை பாராட்டிய மருத்துவர் முத்துசாமி.
புயலால் பாதிப்படைந்த கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை துரிதமாக செயல்பட்டு சரி செய்து கொடுத்த தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை பாராட்டிய மருத்துவர் முத்துசாமி.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)