'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, November 24, 2018
திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் நிவாரணம் வழங்க படுகிறது.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட பாமணி, கொக்கலாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் நிவாரணம் வழங்க படுகிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)