'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, November 17, 2018
சிரமங்களில் தோள் கொடுக்க காஞ்சி கிழக்கின் செயல் வீரர்கள்.
நாகை மாவட்டத்தில் துயரத்தில் வாடும் சகோதரர்களுக்கு சிரமங்களில் தோள் கொடுக்க காஞ்சி கிழக்கின் செயல் வீரர்கள். அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து நன்மைகளை வாரி வழங்க போதுமானவன்......
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)