Saturday, August 03, 2019

சிறு குழந்தைகளை இந்துத்வாக்கள் வளர்க்கும் லட்சணம்

சிறு குழந்தைகளை இந்துத்வாக்கள் வளர்க்கும் லட்சணம் இதுதான். இந்துக்களின் புனித நகரமான காசியில் எங்கும் கஞ்சா மயம். இவ்வாறு வளர்க்கப்படும் சிறார்கள் பிற் காலங்களில் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் 'பாரத் மாதா கீ ஜே' என்றும் கோஷமிட்டு அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு செல்கிறார்கள். இந்துக்கள் இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் வளரவிட்டால் முடிவில் இந்து மதத்தை அழிக்கும் காரணியாகவே இந்துத்வா ஆகி விடும். இதை வருங்காலம் உணர்த்தும்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)