Monday, November 04, 2019

இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் சமீப காலமாக வெட்கப்படுகிறேன்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் விடுதலை: கொலைகாரர்கள் இன்று ஆட்சிக் கட்டிலில். இதை எல்லாம் உத்தேசித்துதான் அந்த நீதிபதி அப்படி சொல்லியிருப்பாரோ...
இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் சமீப காலமாக வெட்கப்படுகிறேன்.


3 comments:

  1. ஆம் உண்மைதான்.
    குற்றவாளிகளை கையாள்வதில் தொடா்ந்து தவறு செய்து வருகின்றோம் என்பது உண்மை.

    குற்றம் செய்து குற்றம் நிரூபிககப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பதுதான் நியாயம். அதை விட்டு விட்டு அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று கிளம்பி சுயவிளம்பரம் தேடுவது பெரும் தவறு.
    அமரா் ராஜிவ்காந்தியை கொன்ற குற்றவாளிகளோடு இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் படும்பாடு.......வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete
  2. இந்தியா என்று சொல்ல வெட்கப்படுகிறேன் என்பது சுவனப்பிரயின் கருத்து. வங்கதேச நீதிபதியின் கருத்து அல்ல.
    சுவனப்பிரியன் மனத்தளவில் ஒரு அல்உம்மா அல் கொய்தா ஐஎஸ்ஃஎனவே இந்தியா என்றால் காபீர்கள் நாடு.
    எனவே இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுவது நியாயம்தான்.
    பக்கத்தில் உள்ள ஒரு புளிய மரம் பார்த்து நாலு முழக்கயிற்றில் தொங்கி சாக வேண்டியதுதானே!
    நீ எதற்கு இந்தியா வருகின்றாய் .
    சவுதியிலே வாழ்ந்து செத்து விட வே்ண்டியதுதானே.

    ReplyDelete
  3. Why the same shariah islamic judge is not able to implement caliphate rule.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)