'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, January 09, 2020
இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதற்கு காரணம் என்ன??? இப்ராஹிம், அஹ்மட்.
'எனக்கு பூணூல் போட்டு என்னை ஐயராக ஏற்றுக் கொண்டு கருவறைக்கு சென்று வழிபட இந்து மதம் அனுமதித்தால் நான் இஸ்லாத்துக்கு செல்லவில்லை. உங்களால் ஏற்பாடு பண்ண முடியுமா?'
ReplyDeleteதயாா்.
தலைவா் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை திருச்சி மாவட்டம்
போய் சந்திக்கவும்.தேவையான ஏற்பாடுகள் செய்து தருவார்கள்.
ReplyDeleteகற்பொழுக்கம் உள்ள ஒரு அரேபிய தலைவனைக் காட்டுங்கள்.பார்க்கலாம்.