Wednesday, February 19, 2020

இவர்களையாடா இத்தனை நாள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்

இசுலாமியர்கள் எத்தனை ஒழுக்கங்களை கடைப்பிடிக்கிறார்கள், இந்த நாட்டின் மீது எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி....
20-30 பேர் சேர்ந்தாலே குடித்து கும்மாளமிட்டு பிரியாணி அண்டாவை திருடுபவர்கள் மத்தியில்..
ஏறக்குறைய 3 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணியில் ஒரு சிறு அசம்பாவிதத்தையாவது காவல் துறையால சுட்டிக்காட்ட முடியுமா...?
துப்புரவு தொழிலாளிகளுக்கு கூட இடையூறாக இருந்து விடக்கூடாதென்று நம்ம பாய்மார்கள் செயல்பட்ட விதம் அருமையோ அருமை..
இவர்களையாடா இத்தனை நாள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று வாய்கூசாமல் சொல்லிட்டு வந்தீங்க.....


1 comment:

  1. கோவையில் குண்டு வைத்து 162 பேரைக் கொன்றது யாா் ?

    தோழா் இராமலிங்கத்தைக் கொன்றது யாா் ?

    நவகாளியில் இந்துக்களை படுகொலை செய்தது யாா் ?

    பாக்கிஸ்தானில் இந்துக்களை இனபடுகொலை செய்தது யாா் ?

    மும்பையில் படுகொலை நடத்திய மஹம்மது கர்சாப் யாா் ?

    காஷ்மீரை விட்டு 4.5 லட்சம் இந்துக்களை விரடடியவர்கள் யாா் ?

    குரான் படித்த முஸ்லீம்கள்தாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)