Sunday, June 21, 2020

கடலூர் மாவட்டம் #மேலப்பாளையூர்இராஜூ படுகொலை.

கடலூர் மாவட்டம் #மேலப்பாளையூர்இராஜூ படுகொலை. சாதிவெறிப் பித்தர்கள் கால்களால் எட்டி உதைத்து மிதித்தே அவரைக் கொன்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் இராஜூ, நண்பர்களுடன் போனார் என்பதுதான் சாதி வெறியர்களின் கண்ணை உறுத்தியுள்ளது.
அரசே, உண்மை குற்றவாளிகளைச் சிறைப்படுத்து. ஜாமீனில் விடாதே.

1 comment:

  1. நிச்சயம் தவறான தகவல்.

    கொலைக்கு இன்னும் கூடுதல் காரணங்கள் நிச்சயம் இருக்கும்.

    காவல்துறை விசாரணை முடிவு பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன்

    அதன் நகல் பெற்று பதிவு செய்யுங்கள்.உண்மை நிச்சயம் வேறு விதமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)