'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, August 08, 2020
நம் பிறப்பை சொல்லி பிரித்து ஆள..
நம் பிறப்பை சொல்லி பிரித்து ஆள..
ராஜாஜி போன்றோர் வந்து கொண்டே தான் இருப்பார்கள்....
அவர்களை எதிர் கொள்ள நாம் பெரியாரையும் அம்பேத்கரையும் தூக்கி பிடிப்பது அவசியம்
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)