'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, September 26, 2020
நான் உயிரோடு தான் இருக்கிறேன்
நான் உயிரோடு தான் இருக்கிறேன் வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.ஆர் பாலசுப்பிரமணி அறிக்கை.
--------------------------
நமக்கு வாய்த்த அமைச்சர்களை எண்ணி உண்மையிலேயே பெருமை படுவோம்.
இவர்களையும் வைத்து 10 வருடம் ஆட்சி செய்த அந்த அம்மாதான் பரிதாபத்திற்குரியவர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)