'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, October 27, 2020
மனித நேயம் என்பது இதுதான்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவின்றி தவித்த போது எந்த பிரதிபலனும் பார்க்காமல் ஓடி ஓடி உதவிய முஸ்லிம்கள். மனித நேயம் என்பது இதுதான்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)