'என்னுடைய பொருளாதாரம் எனக்கு எப்போது மகிழ்ச்சியை தரும்? அதனை வறியவர்களுக்கு கொடுத்து அவர்கள் சந்தோஷமடையும் போது அப்போது அந்த பொருளாதாரமானது எனக்கு மகிழ்வை தரும்.'
'மகிழ்ச்சி கொண்டு வரும் வழிகளில் ஒன்று நாம் பிறருக்கு உதவுவது. உங்களின் அக்கம் பக்த்தவர்களுக்கு உதவுங்கள். உங்கள் சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். நம்முடைய இஸ்லாமிய மார்க்கமானது வறியவர்களுக்கு கொடுக்கச் சொல்லி வலியுறுத்துகிறது. மனிதனுக்கு மகிழ்வை தரக் கூடிய வழி இது. முயற்சியுங்கள். உங்களின் பெருந்தன்மையை உலகுக்கு பறை சாற்றுங்கள்.'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)