Saturday, January 02, 2021

கோவிலை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.

 சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இந்து கோவிலை சில சமூக விரோதிகள் இடித்துவிட்டனர். பாகிஸ்தான் அரசு அதே போன்று கோவிலை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. வெளி நாடு வாழ் பாகிஸ்தானியர்கள் அங்கு கோவிலை கட்டித் தர வலியுறுத்தி ஊர்வலம் சென்றுள்ளனர். சிறு பான்மை மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது ஒரு சிறந்த அரசின் கடமை. அதனை சரியாக பாகிஸ்தானிய அரசு செய்து கொடுக்கும் என்று நம்புவோம்.




1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)