'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, April 13, 2021
இறந்த உடல்கள் வரிசையாக எரிக்கப்படும் சோகம்.
உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த உடல்கள் வரிசையாக எரிக்கப்படும் சோகம்.
கும்பமேளாவுக்குப் பின் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்திருக்க வேண்டும்
ReplyDelete