Thursday, January 20, 2022

U.Pயில் பசுமாடுகள்

 

U.Pயில் பசுமாடுகள் உணவின்றி இறந்து கிடக்கின்றன அந்த இடமே துர்நாற்றம் வீசுகிறது...!!!

 

கோமாதா எங்கள் தாயை போன்றது பசு கடவுளுக்கு சமம் என்று மனிதனை வேட்டையாடிய பாஜக பயங்கரவாதிகள்...

 

கோசலாவில் அடைத்து வைத்த மாடுகளை உணவின்றி கொடூரமான நிலையில் கொன்றுள்ளனர்...!!!!

 

இவர்களுக்கு பசு

என்பது புனிதம் அல்ல...

 

அது ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் செயல் என்பது இப்போதாவது தெரிகிறதா...??? 😪😪




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)