ராம ராஜ்யம் எப்படி இருக்கும் என்பதனை அழகாக விளக்குகிறார். நாடார் இனத்தை சார்ந்த தமிழிசை இந்த காணொளியை அவசியம் கேட்க வேண்டும்.
'ஒரு காலத்திலே 'சாமீ...' என்று கை கட்டி பேசுவா... இப்போ பணிவே கிடையாது.. சூத்திரனே இல்லை... ஸ்ரீவில்லிபுதூரில் ஒரு நாடார் பையன் அக்ரஹார தெருவில் நுழைந்ததற்காக தலை கீழாக கட்டி தொங்க விட்டு அடித்துள்ளார எங்க தாத்தா... இதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை... பயப்படவில்லை'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)