'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, October 13, 2022
அர்த்தமுள்ள இந்து மதம்
அர்த்தமுள்ள இந்து மதம்
கர்நாடகா மாநிலம் தும்குரு அடுத்த குப்பி என்னுமிடத்தில் மலர்கள் மற்றும் தேங்காய்களுடன் கோயிலுக்கு வந்திருந்த தலித் பக்தர்களை மூலகாட்டம்மா கோயிலின் பூசாரி வெளியேறுமாறு கூறி பூஜை செய்ய மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)