'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, October 17, 2022
நைஜீரிய மாணவர்களை தாக்கும் இந்துத்வா கும்பல்
டெல்லி...
நைஜீரிய மாணவர்களை தாக்கும் இந்துத்வா கும்பல். இந்துத்வாக்களை பொருத்த வரை தினமும் யாரையாவது மிரட்ட வேண்டும்: யார் வீட்டையாவது இடிக்க வேண்டும்: உலக அளவில் பிரபலமாகியுள்ளார்கள். ஒரு நாள் இந்த வன்முறையாலேயே இவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)