'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, December 19, 2022
மறுபடியும் முதலில் இருந்தா? தாங்குமா உலகம்?
மறுபடியும் முதலில் இருந்தா? தாங்குமா உலகம்?
சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த முறை இறப்பு விகிதம் முன்பை விட அதிகமாக இருக்குமாம். மிக கவனமாக இருப்போம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)