குஜராத் - வதேதரா
மஹாராஜா சயோஜிராவ் பல்கலைக் கழகம்.
இங்கு இஸ்லாமிய மாணவர் ஒருவர் ஓய்வு நேரத்தில் ஒரு ஒதுக்கு புறமாக கடமையான தொழுகையை நிறைவேற்றியுள்ளார். இதில் யாருக்கு என்ன சிரமம்? ஆனால் இந்துத்வா ஆதரவு மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பலாக அமர்ந்து பஜனை பாடிக் கொண்டுள்ளனர். இந்துத்வா இந்த நாட்டின் விஷம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)