Wednesday, December 28, 2022

மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் வரலாம்.

 மொராக்கோ


22-12-2022


சென்ற வெள்ளிக் கிழமை உமர் கத்தாப் பள்ளிவாசலில் இமாம் வெள்ளிக் கிழமை பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போதே இறப்பு வந்து விடுகிறது. மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் வரலாம். நாம்தான் தயாராக இருந்து கொள்ள வேண்டும்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)