'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, December 24, 2022
இந்த நாட்டின் சாபக்கேடு இந்த காவிகும்பல்
ஒரு திரைப்பட கதாநாயகி காவி நிற பிகினி போட்டது எங்க மனச புண்படுத்தீருச்சின்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச இதே காவிகும்பல் தான், இப்ப கிறிஸ்தவர்கள் மதிக்கும் Santa உடையை தீயிட்டு எரிக்கிறார்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)