Saturday, December 24, 2022

ராஜஸ்தான்

 ராஜஸ்தான்


கோவில் பூசாரி கோவிலில் ஒரு சிறு வயது பெண்ணிடம் தவறாக நடந்து மாட்டிக் கொண்டான். அங்கிருந்து தப்பி தனக்கு புகலிடம் குஜராத்தான் என்று ஓடி ஒளிந்து கொண்டான். அடையாளம் தெரியாதிருக்க முழுவதுமாக முகச் சவரமும் செய்து கொண்டான். இருந்தும் அவனை அடையாளம் கண்டு காவல் துறை தற்போது கைது செய்துள்ளது.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)