Saturday, February 25, 2023

மஹாராஷ்ட்ரா கோல்காபூர், கனேரிமாத்

 மஹாராஷ்ட்ரா


கோல்காபூர், கனேரிமாத்


இங்குள்ள கோசோலையில் 54 பசுக்கள் சரியான பராமறிப்பின்றி, உணவின்றி அடுத்தடுத்து இறந்துள்ளன. 


செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை உள்ளே விடால் அடித்து துரத்தும் சங்கிகள்.


தாங்கள் பசுக்களின் பெயரால் செய்து வரும் மொள்ள மாரித்தனம் வெளியே தெரிந்து விடும் என்ற பயம்தான் பத்திரிக்கையாளர்களை தடுப்பது.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)