மத்திய பிரதேசம்
சாதர்பூர்
ராதா ப்ரியா ஹாஸ்டல்
12 வயதே நிரம்பிய 7 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியை ஹாஸ்டல் பொறுப்பாளர் ராகுல் பண்டிட் என்பவன் கற்பழித்துள்ளான்.
கெடுத்தவன் மேல் சாதி என்பதால் காவல் துறையும் அரசும் இவனை பாதுகாத்து வருகின்றன.
இந்த நாட்டில் சாதியையும் மதத்தையும் வைத்தே குற்றங்களின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இறைவன் ஒருவன் இருப்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)