Monday, July 18, 2016

பிரிட்டனின் புதிய பிரதமர் தெரஸாவின் அழகிய பேச்சு



'இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். இதற்கு மாறாக நடக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளைப் பற்றி நமக்கு கவலையில்லை'

இஸ்லாத்தின் பெயரால் பல தீவிரவாத நடவடிக்கைகளை ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. சிரியா, ஈராக்கில் பல பகுதிகளை அந்த குழு பிடித்து வைத்துள்ளது. பல அப்பாவிகளை கொன்று குவிக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் முஸ்லிம்களும் உலகின் பெரும்பாலான முஸ்லிம்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்க்கவே செய்கின்றனர்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 49:13

என்று குர்ஆன் கூறுகிறது. இது போன்ற அழகிய செய்திகளை நாம் உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

-பிரிட்டனின் புதிய பிரதமர் தெரஸாவின் அழகிய பேச்சு

4 comments:

  1. What about our newly elected London mayor recently declared as kafir.

    ReplyDelete

  2. இது எல்லாம் ஒரு சம்பிராயதனமாக மாியாதை நிமித்தம் சொல்கிற கருத்து. இதற்கு போய் இப்படி ஆடுவது ................... வேடிக்கையானது ?

    ReplyDelete
  3. பாரத நாடு
    ***************
    ராகம்-ஹிந்துஸ்தானி தோடி

    பல்லவி -

    பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
    பாரத நாடு

    சரணங்கள்-

    1.
    ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
    மானத்தி லேஅன்ன தானத்திலே
    கானத்தி லேஅமு தாக நிறைந்த
    கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    2.
    தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
    ஈரத்தி லேஉப காரத்திலே
    சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
    தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

    3.
    நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
    பன்மை யிலேமறத் தன்மையிலே
    பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
    புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    4.
    ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
    வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
    காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
    கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

    5.
    வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
    தண்மையி லேமதி நுண்மையிலே
    உண்மையி லேதவ றாத புலவர்
    உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    6.
    யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
    யோகத்தி லேபல போகத்திலே
    ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
    அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    7.
    ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
    காற்றினி லேமலைப் பேற்றினிலே
    ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
    இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    8.
    தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
    ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
    தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
    சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    ReplyDelete
  4. அரேபிய மதம் சமாதான மாா்க்கம். இந்து மாா்க்கம்.அதை அளித்த இந்தியாவின் சிறப்பு
    பாரத நாடு
    ***************
    ராகம்-ஹிந்துஸ்தானி தோடி

    பல்லவி -

    பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
    பாரத நாடு

    சரணங்கள்-

    1.
    ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
    மானத்தி லேஅன்ன தானத்திலே
    கானத்தி லேஅமு தாக நிறைந்த
    கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    2.
    தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
    ஈரத்தி லேஉப காரத்திலே
    சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
    தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

    3.
    நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
    பன்மை யிலேமறத் தன்மையிலே
    பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
    புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    4.
    ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
    வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
    காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
    கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

    5.
    வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
    தண்மையி லேமதி நுண்மையிலே
    உண்மையி லேதவ றாத புலவர்
    உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    6.
    யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
    யோகத்தி லேபல போகத்திலே
    ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
    அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    7.
    ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
    காற்றினி லேமலைப் பேற்றினிலே
    ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
    இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    8.
    தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
    ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
    தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
    சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)