'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 28, 2016
துபாய் மன்னரின் எளிமையான நகர்வலம்!
துபாய் மன்னரின் எளிமையான நகர்வலம்!
துபாய் மன்னர் தனது நாட்டில் மிக எளிமையாக மக்களோடு மக்களாக செல்வதை கண்டு ஆச்சரியமுறுகிறோம். இது எப்படி சாத்தியப்பட்டது? அந்த மன்னர் தனது முன் மாதிரியாக நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் இது சாத்தியமானது. நமது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரின் அமைச்சர்கள் முதுகை வளைத்து மரியாதை செய்வதையும் காலில் விழுந்து வணங்குவதையும் தினமும் பார்க்கிறோம்.
மக்களாட்சியோ மன்னராட்சியோ மக்கள் சந்தோஷமாக உள்ள ஆட்சியே நமக்குத் தேவை!
According to quran, hadith and prophet lifestyle there should not be a dynasty rule but I don't know how are you praising a dynasty ruler?
ReplyDelete