'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 28, 2016
இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பாலாஜி!
குவைத்தில் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்ற சகோதரர் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது.......
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)