சிலர் தொழுகைக்கு தயாராகும் போது அளவுக்கதிகமாக தண்ணீரை வீணாக்குவதை பார்க்கிறோம். பெரும் மாநாடு, ஹஜ், உம்ரா போன்ற நெருக்கமான இடங்களில் மற்றவர்களின் தேவை மற்றும் நேரத்தை அறிந்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
இந்த முதியவர் ஒரு குவளை தண்ணீரில் முகம் கை கால்களை கழுவிக் கொள்வதைப் பாருங்கள். இதனை நாமும் நம் வாழ்வில் பின் பற்றி மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் நடந்து கொள்வோம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)