'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, September 07, 2016
நரேந்திர மோடி ராணுவத்தை நடத்தியவன் செய்த தொழில்!
மத்திய பிரதேசம் குவாலியரில் 'நரேந்திர மோடி ராணுவம்' என்ற அமைப்பை நடத்தி வரும் தினு ஜெயந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். பலருக்கு பெண்களை அனுப்பி வரும் மாமா வேலை பார்த்த குற்றத்திற்காக இவனை கைது செய்துள்ளது போலீஸ். நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
http://www.jantakareporter.com/social-media-buzz/narendra-modi-army-brigade/60950/

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)