Wednesday, September 07, 2016

நரேந்திர மோடி ராணுவத்தை நடத்தியவன் செய்த தொழில்!




மத்திய பிரதேசம் குவாலியரில் 'நரேந்திர மோடி ராணுவம்' என்ற அமைப்பை நடத்தி வரும் தினு ஜெயந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். பலருக்கு பெண்களை அனுப்பி வரும் மாமா வேலை பார்த்த குற்றத்திற்காக இவனை கைது செய்துள்ளது போலீஸ். நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

http://www.jantakareporter.com/social-media-buzz/narendra-modi-army-brigade/60950/

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)