பிஜேபி தலைவர் பராமரித்த கோசோலையில் 200 பசுக்கள் பலி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள கோசோலையை பிஜேபி தலைவர் ஹரீஸ் வர்மா நிர்வகித்து வருகிறார். இந்த கோசோலையில் மட்டும் சில தினங்களுக்குள் 200 பசுக்கள் பசியாலும் சரியாக பராமரிக்காமலும் இறந்துள்ளன. மாஜிஸட்ரேட் ராஜேஷ் பட்ரே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோசோலைக்கு அரசு அளிக்கும் பணத்தை இந்த பிஜேபி தலைவர் முழுவதும் ஸ்வாகா பண்ணி மாடுகளை பட்டினி போட்டு கொன்றுள்ளார். இந்துத்வாக்கள் இவ்hறு பசு பேரில் காசு பண்ணுவதற்காகத்தான் 'பசு பக்தி' என்று நாடகமாடுகிறார்கள். பாமர இந்துக்கள் இவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
19-08-2017


No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)