'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, April 16, 2018
வீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்.
தனியாக வீட்டில் இருந்த ஆடுதுறையை சேர்ந்த மூதாட்டி ஹத்தீஜா பீவியை தாக்கி மர்ம நபர்கள் 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மூதாட்டியையும் கொலை செய்துள்ளனர். வீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)