'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, November 21, 2018
கவுரமாக உழைத்து வாழ்ந்த மக்கள்..
கவுரமாக உழைத்து வாழ்ந்த மக்கள்... இன்று ஒரு வேளை சோற்றுக்கு ஆளாய் பறக்கின்றனர்.....
உங்களால் முடிந்த அளவு உதவிகளை அனுப்பி வையுங்கள் சகோதர சகோதரிகளே....
காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது....
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)