'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, November 21, 2018
கேரளாவில் அமைதியாக நடந்த பிஜேபியினரின் ஊர்வலம்.
பிஜேபியினர் நாட்டுப் பற்றுடையவர்கள். வன்முறையை விரும்ப மாட்டார்கள். - அக்கா தழிழிசை :-)
மனித வெடிகுண்டு குண்டுவீச்சு அரிவாள் வெட்டு ஏதும் இல்லை. விளம்பரபலகை அதுவும் சபரிமலை பாரம்பரியத்தை கெடுக்கும் இந்து விரோதிகளாக கம்ஸ்யுனிட் கட்சியின் பேனா்களை அடித்து அழிப்பது தொண்டுதான். சிறு உரசல்களை மிக அல்பமானது.It is too small to be considered.
கேரளா வரலாற்றில் அதிகமாக வன்முறை செய்தது சங்கிகள் தான், பல தடவை குண்டுவெடிக்கும் போது செத்ததாக செய்தி வரும், இன்று அதை மெய்ப்பிப்பது போல் உலகத்திலேயே அதிகமான வன்முறை சம்பவங்கள் சிறுபான்மைக்கு எதிராக இந்தியாவில் நடக்கிறது என்று வந்துள்ளது,
எது இந்து விரோதம், இந்து மக்கள் புயலால் பாதிக்கப்படும் போது சபரிமலைக்கு சென்று அசிங்கப்பட்டு, அதற்க்காக கடையெடுப்பு செய்வதுதான் இந்து விரோதம்.
மனித வெடிகுண்டு குண்டுவீச்சு அரிவாள் வெட்டு ஏதும் இல்லை. விளம்பரபலகை அதுவும் சபரிமலை பாரம்பரியத்தை கெடுக்கும் இந்து விரோதிகளாக கம்ஸ்யுனிட் கட்சியின் பேனா்களை அடித்து அழிப்பது தொண்டுதான். சிறு உரசல்களை மிக அல்பமானது.It is too small to be considered.
ReplyDeleteகேரளா வரலாற்றில் அதிகமாக வன்முறை செய்தது சங்கிகள் தான், பல தடவை குண்டுவெடிக்கும் போது செத்ததாக செய்தி வரும், இன்று அதை மெய்ப்பிப்பது போல் உலகத்திலேயே அதிகமான வன்முறை சம்பவங்கள் சிறுபான்மைக்கு எதிராக இந்தியாவில் நடக்கிறது என்று வந்துள்ளது,
ReplyDeleteஎது இந்து விரோதம், இந்து மக்கள் புயலால் பாதிக்கப்படும் போது சபரிமலைக்கு சென்று அசிங்கப்பட்டு, அதற்க்காக கடையெடுப்பு செய்வதுதான் இந்து விரோதம்.
மாப்பிளா படுகொலைகளை நடத்தியது சங்கிகள்தாம்.
ReplyDeleteமுஸ்லீம்கள் வீட்டில் கோழி போடும் முட்டை சதுரமானதுதானே !