Tuesday, May 21, 2019

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் :- நபிகள் நாயகம்



பிராமண பண்டிதரான ஒரு தொப்பிள் கொடி இந்து சகோதரரின் வாக்குமூலம்.
தன்னுடைய சகோதரிக்கும், தாயாருக்கும் எந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துதுவா அமைப்போ உதவி செய்யவில்லை.
முஸ்லிம் சகோதரர்களும், ஜமாஅத்தினருமே உதவி செய்தார்கள்
இரத்தம் கொடுத்த முஸ்லிம் சகோதரர்களை கண்ணிய படுத்துங்கள் என்று சொல்லும் ஹிந்து சகோதரர். இதுவே மனிதநேயம்.
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் :- நபிகள் நாயகம்

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)