நேற்று இரவு சேலத்தில் பெய்த கனமழையால் பச்சப்பட்டியை சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பச்சப்பட்டி மர்க்கஸில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு டீ மற்றும் காலை உணவு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது, மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)